Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Johnind97

Pages: [1] 2
1
Lovely Champion League / Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« on: September 11, 2024, 12:25:24 am »
Yes

2
Lovely Champion League / Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« on: September 08, 2024, 08:20:04 pm »
Yes

3
சிறகடிக்க ஆசை.... சிறு வயது முதலே நான் ஆர்வமுடன் பார்ப்பதில்
பட்டாம் பூச்சியும் ஒன்று.. 
மண்ணில் ஊரும் புழுவாக இருந்து தனக்கென ஒரு கூடு தேடி
குறிப்பிட்ட நாளில் பல வண்ணங்கள் நிறைந்த அழகு பறவையாக வெளி வரும்....
அது போல நாமும் நம்மை புழுவாக எண்ணியவர்கள் முன்...
குறிக்கோளுடன் முன்னேறி வர வேண்டும்...இதிலு இருந்து என் கவிதையை தொடங்குகிறேன்

என் இனிய நான்... உனக்குள் இருக்கும் உன்னை தேடு
காதலில் விழுந்தேன் காதலியால் அழுதேன்
நட்பில் விழுந்தேன் நஸ்டதில் அழுதேன்
வேளையில் விழுந்தேன் வியாதியால் அழுதேன்
அன்பில் விழுந்தேன் அரவணைக்க ஆள் இன்றி தவித்தேன்

யாரும் வேணாம் என்று யாசிக்க சென்ற போது தான் உணர்ந்தேன்
என்னுள் என்னை எனக்கே என்னை

அவன் சொன்னான்
உனக்குள் இருக்கும் உன்னை காதலி
உன்னை நேசிக்கும் ஒரே நண்பன் நான் தான்
உன்னை அறிந்த உன்னின் நான் என்று உரக்க சொன்னான்

அவன் வேறு யாரும் இல்லை நான் தான்.....மனசாட்சி

நண்பர்களே கோபம் கொள்ள வேண்டாம் இது உங்கள் அனைவர் மனதிலும் இருக்கும் உற்ற நண்பனுக்காக எழுதிய கவிதை....


Life is very short nanbaaa always be happy 😊😊😊

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்....WTC MAMAKUTTY🫣🤗


4
Hi everybody friends and my dear All queens☺️
I heartily thanks to our Tamizhini team to give the opportunity to wish to legendary director of tollywood.

Brammandathin ucham.... Tamil cinema ah world level la um technology aspect la um... Wounders of world ah showing pannuthalyum... Puthiya India nokkiya tholai nokku paarvai ah makkal manathil pathikka vaikkirathula ivar thaan king...

Like Muthalvan, Sivaji, etc...

Happy birthday to you sir have a great growth in life..... Niraiya super blaster movie kodunga

I like her movie all songs... But especially all time favorite na

Asku laska song... Because it's also one of innovation in words 15 language la irukka love word ah eduthu eluthi iruppaanga


Asku laska amour amour

Aii asth asth leibe

Ahaava bolingo cintha cintha

Ishq ishq meile

Love ishtam premam

Pyaro pyaro

Oru kaadhal undhan melae

Chorus : Asku asku..

Asku..laska..asku

Asku asku..

Athanai mozhiyilum

Varthai ovvondru koithen

Mothamai korthu thaan

Kaadhal sendondru seidhen

Unnidam neetinen

Kaadhalai kattinen


5
Hi friends and machans machi ss... Inga naa yaaraiyum machi nu koopdra thu illa naa chella peru vachi koopdra Ellarum machi nga thaan enakku😇☺️...

Ellarum nalla iruppeenga nu namburen... Enakku pudicha song niraiya irukku athula onnu en future kaaga dedicate pandren... Kooda mela kooda vachi koodalooru poravaley☺️🫰❤️....

Patta theetta theetta thangamey unna paakka paakka thaan inbamey☺️

Ungal nanban
Mamakutty alias JosEpH_VJ

6
Nenjil kudiyirukkum nanba Nanbi darlings ellarukkum vanakkam.... Innaikku special day for my special person.... Happy birthday enga annanukku... Happy birthday enga thalaivarukku.... Enakku chinna vayasula irunthu pudikkum most favorite hero Vijay anna.. Avaroda smile ku 5 latcham pothaathu voice ku sothu eluthi theerathu (Kandaangi song tune)... Vaazhkai oru vattam ngrathu avar solli en life la unarthu irukken.... Kurai soldravanga sollitu thaan iruppaanga naama nadhi pola odittey irukkanum... Thalai la irukka kireedam kanam ah irukkalaam thalai kanam ah irukka koodathu... Man of simplicity.. Man of super dancer... Avaroda azhagu vayasukku inversely proportional ah irukku... Love you anna... Happy birthday to you vijay Anna 🥰❤️

Wish panna vaaippu kodutha TCC teams and MaaRi maams ku nandrigal

Naa Electronics engineeer ngrathala 🫣 kathi la irunthu selfie pulla song podunga anna ku dedicated pandren Tera Tera Tera byte ah kadhal irukka🥰🥰🥰

https://youtu.be/xZ92nnR1Pt8?si=TK3hdX6o_TigW1In


 

7
அலைகள் அலைகள் அது ஓய்வதில்லை... .

ஆழ்கடலில் ஏற்படும் அதிர்வுகளால் அலைகள் உருவாகிறது

அது போல உன்னை பார்த்த என் ஆழ் மனதில் ஏற்பட்ட

அதிர்வுகளால் என்னுள் காதல் ஏற்பட்டது

அலைகளை எக்கரையில் நின்று பார்த்தாலும் ஒரு போல இருக்கும்

அது போல என் காதலும் எந்நிலையிலும் ஒரு நிலையில் இருக்கும்

என் காதல் ஆழி பேர் அலையாக மாறுவதும் அமைதியான ஆழியாக

மாறுவதும் என் மனதின் அடித்தளம் ஆன உன்னாலே என் கண்ணே

அலைகள் ஓய்வதில்லை ...காதல் அழிவதில்லை....

ஆயிரம் நதிகள் கலந்தாலும் கடலின் நீரை குடிக்க முடியாது

அது போல ஆயிரம் பேர் எதிர்த்தாலும் நம் காதலை பிரிக்க முடியாது






8
எங்கும் இசை எதிலும் இசை….
ஆரம்பம் ஆகும் போதும் இசை
மனிதன் ஆடி அடங்கும் போதும் இசை…
ஆரம்பம் ஆகும் பொது லப் டப்  லப் டப் இசை….
ஆடி அடங்கும் போது டண்டனக்கா இசை
பிறக்கும் போது உன் அலரலில் ஆரம்பிக்கும் இசை இறக்கும் போது பிறர் அழுகையில் முடிகிறது
ஆசையில் வரும் இசை முத்தம்
அழுகையில் வரும் இசை நிசப்தம்
தனிமையின் துணைவன் இசை
தன்னம்பிக்கையின் தலைவன் இசை
அன்னத்தை அல்லும் போதும் இசை
சிறு குழந்தையின் கன்னத்தை கிள்ளும் போதும் இசை
எங்கும் இசை எதிலும் இசை
பிரபஞ்சத்தின் இசை ஓம் என்று உலகம்
கூறுகிறது
இரு மேகங்கள் உரசும் போது வரும் இசை
இரு இதழ்கள் உரசும் போது வரும் இசை
என்னவளின் இருதய ஓசை கேட்க இதுநாள் வரை ஏக்கமோடு காத்திருக்கும் என் இதயத்தின் ஓசை அழகு
எங்கும் இசை எதிலும் இசை

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் நான் உங்கள் நண்பன் JosEpH_VJ alias Mamakutty ☺️🫣🙈

9
Hi friends,
Ellarum epdi irukkinga... Hope u all well
Azhagooril poothavalae
Ennai adiyodu saaithavalae
Malaiyurin saralilae
Ennai marbodu serthavalae
Unnai alli thanae uyir noolil korppen
Uyir noolil koorthu uthiraamal kaappen

Azhagooril poothavalae
Ennai adiyodu saaithavalae

11
பூமியில் இருந்து பிரிந்த பகுதியாம்
ஆதவனை பிரதிபலிக்கும் இன்னொரு அழகு தேவதை நிலா…
இவள் மாதம் ஒரு முறை மாய்த்துகொல்வாளம்
எவ்வளவு இழந்தாலும் சோர்வாகமல் தன் செயலை
செம்மையாக செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம்
அந்த ஊதா பூ…..வானில் இருக்கும் ஒத்த ரோஜா பூ
அவள் ஒருத்தி இல்லை என்றால் பூமியில் பருவகாலம்
இல்லையடி – அது போல என்னவள் இல்லை என்றால்
என்னில் இன்பம் துன்பம் இல்லை….
அவள் முழுமுகம் ஆனந்தமாய் ஆட்பரிக்கும் அழகி
அண்ணாந்து பார்க்கையில் ஆகாயம் ஜொலிக்கும்
அழகிய வட்ட முகம்… அது தான் அவள் செல்ல பெயர் பௌர்ணமி
ஆள் இருக்கும் இடம் தெரியாமல் போவாள்… இருள் சூழ்ந்த வானில்
எங்கே என்று தேடுவேன் என் கவிதையை நிலா…
என் தேவதை நீயும் நிலவே….. ஏனெனில் உன் புன்னகையில் நான் ஜொலிப்பேன்…. நீ வருந்தினாள் நான் வாடி போவேன்..
என் மனது என்னும் வானில் இருள் சூழ்ந்து கொள்ளும்
என் வாழ்வில் இருளே இல்லாத பௌர்ணமி ஆக இருக்க நீ வேண்டும் என
காத்து இருக்கும் உன் கண்ணாலன்….
நிலாவே வா வா வா வா வா……..


12
அன்பில் அவன்
சேர்த்த இதை மனிதரே
வெறுக்காதீர்கள் வேண்டும்
என நினைத்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை
உன்னை எந்தன் வாழ்க்கை
துணையாக ஏற்கின்றேன்
ஏற்கின்றேன் இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே


நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஓ ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே கண்
பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

To my future Mrs. Sachin_VJ 🫣😍☺️

13
சொன்னால் தான் காதலா சொல்லேண்டா வடிவேலா….
அனைவர் வாழ்விலும் மறக்க முடியா மறுக்க முடியாத
காதல் ஒன்று உள்ளத்தில் இருக்கும்- எனக்கும் இருக்கு
படிக்கும் பருவத்தில் வந்த காதலை எல்லாம் படிப்பிற்காக
ஒத்தி வைத்து ஒரு தலை காதலன் ஆனேன்….
பத்தாவது படிக்கும் போது உமா மேல் ஒரு தலை காதல் கொண்டேன்…
கல்லூரியில் நிவி மீது காதல் கொண்டேன்
வேளையில் சேர்ந்த நாள் முதல் என் வருங்கால மனைவி மீது காதல் கொண்டேன்…
நான் கொண்ட காதல் யாவும் ஒரு தலை ராகமே….
சொல்லி கிடைக்கும் காதலின் அனுபவம் யான் அறியேன்….
சொல்லாமல் கிடைத்த ஒரு தலை காதலின் அனுபவமோ யான் அறிவேன்
அவளிடம் திருடாதது அவள் இதயத்தை மட்டுமே….
அவளுக்கு தெரியாம அவளை பார்ப்பேன்…என்னை பார்க்கும் போது எங்கோ பார்ப்பேன்..
அவள் சிரிப்பினை ரசிப்பேன்…. அவள் சிரிக்கும் போது அவள் முகம் முழு பௌர்ணமி ஆக ஜொலிக்கும்
அவள் அழுதாள் ஆறுதல் சொல்ல துடிக்கும் நெஞ்சம்…அடித்து விடுவாள்
என்று அஞ்சியது கொஞ்சம்
எங்களிடம் கொஞ்சல்கள் குறைவு….நினைவுகள் அதிகம்
உமாவின் நிலை யான் அறியேன்…அவளின் நினைவுகள் மறவேன்
நிவிக்கோ அழகான குடும்பம் அவளை போல ஒரு குட்டி தேவதை…
என் தேவதை தேடி வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்…
கைக்கொற்கும் நாளுக்காக காத்து இருக்கிறேன் எனை தினந்தோறும் அன்பால் கொள்ள போகும் அழகான ராட்சசியே….

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் நான் உங்கள் நண்பன்
சச்சின் VJ









14
ANTHAPURAM / Re: 💫Endrendrum Inimai💥
« on: January 27, 2024, 06:18:40 pm »
Yes

15
என் கனவில் வரும் காரிருள் கருவண்ண பெண் – அவள்
பெயரோ என்னவள்…
என் மனகோட்டையை திறக்க போகும் மணவாளல்…
என் மனகோட்டையின் வாயில் தேடி தினந்தோறும்
ஒற்றையடி பாதையில் வந்து வந்து நிற்கிறாள்
என் கோட்டையின் சாவியோ அவள் பெற்றோரிடம்
உள்ளது என்பதை அறியா பேதையாக….என் செய்வேன்
என் செய்வேன்….என்னவளை அடைய…..
கை கோர்க்க நினைக்கும் தருணங்களில் கரைந்து போய் விடுகிறாள்
கார்குழல் கரு கூந்தல் காரி….
ஒரு வேளை காதலித்து இருந்து இருந்தால் கள்ள சாவி ஒன்று
செய்திருப்பேன்….. காதல் கன்னி பையன் என்பதால் என் இதயக்கதவு
இறுக்கமாக உள்ளது……
என் தாயின் கரம் நம்மோடு சேரும் நாள் வரை காத்திருப்போம்
நான் உன் கணவனாகும் நேரத்தில் என் மனகோட்டையில் மகாராணியாக
மகுடம் சூடுவாய்…..அன்பே பேர் அன்பே பொறுமை கொள்….
நீ இல்லா மணவறை கூட மரண அறை தான்…
நீ கருப்போ செவப்போ மஞ்சலோ வெள்ளையோ என் மனதில்
உலக அழகி நீ தான்
என்றும் காதலுடன் உன் கண்ணாளன்….

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் நான் உங்கள் நண்பன்
சச்சின் VJ


Pages: [1] 2