Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Ramya

Pages: [1] 2
1
என் தாயின் கருவறையில் இருந்தே என்னை பிடித்துக் கொண்டாய்

உன்னை விட்டு விலக இந்த பூமியை அடைந்தேன்
ஆனால் அப்போதும் என்னால் சொல்ல முடியவில்லை உன்னால் எனக்கு தொல்லை என்று

ஒரு வழியாக நான் பேச ஆரம்பித்தேன் உன்னை விட்டு நகரவும் ஆரம்பித்தேன்

பள்ளி சென்றேன் உன்னை தூரம் தள்ளி வைத்தேன்

கல்லூரி சென்றேன் உன்னை மொத்தமாக விளக்கி விட்ட நிம்மதி பெருமூச்சு விட்டேன்
உன்னை மறந்தும் போனேன்

கல்லூரி முடிந்து என் வாழ்வில் கால் வைத்தேன் அப்போது இந்த உலகத்தை பார்த்து பயந்தேன், நீ இருந்து இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது

மேலும் சென்றேன் அப்போது தான் தெரிந்தது நீ என் சாபம் இல்லை வரம் என்று ஆனால் என்ன செய்ய நீ உடன் இல்லை

குழந்தைகள் பெற்றேன் நானே நினைத்தாலும் தொட முடியாத தூரத்தில் நீ

என் வாழ்வை முடிக்கும் தருணம் வந்தது என் அன்பு தோழன் நியும் வந்தாய்

அப்போது தான் தெரிந்து
என் இனிய தனிமையே
நீ இல்லாத வாழ்வு நரகம் என்று

அதனால் தான் என்னவோ அந்த ஆண்டவன் ஒரு உயிர் பிறக்கும் போதும் சரி அதன் பயணத்தை முடிக்கும் போதும் சரி உன்னை ( தனிமையை) துணைக்கு அனுப்புகிறார்

என் அன்பு நண்பர்களே தனிமையை அனுபவியுங்கள் உங்கள் வாழ்க்கை இனிமையாகும்

By
ரம்யா

2
Hi all eallaru eapude irukenga
 
Na athe Ramya tha 😊 pona varam mari apidiyetha irukken

Intha week eanakku pidicha song rekka padathula Vara kannamma kannamma song

Ithula oru brother sister love a avlo super a solli irupanga vera level a irukku

Yenna mariye atha nengalu enjoy pannuvenganu namburen

Intha song la separate a intha line pidikunu solla mudeyala total song a pidikkum

Thankyou

3
Hi friends eallaru eapadi irukkenga

Intha week eanakku pidicha song new a release aana Raayan padathula Vara Adangatha asuran song

Intha patta kettathula irunthu Ar rahman sir padra antha 4 linesku na romba adict aagiten

Usuree nethanee nethanee
Nizala un kuda nanee
Eathuvuu venamee venamee
Mudevuu un kuda nanee

Intha 4 lines a avar voice la iyooo atha solla varthaye illa eanna meriye eallaru itha feel panni irupenganu namburen


4
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

கவிதை உலகின் தற்போதய முடிசூடா மன்னன்
சாமணியனும் படிக்க கூடிய எளிமையான கவிதை படைப்பதில் அசுரன்

உங்கள் கவிதைகளின் சிறு ரசிகை நான்
வாழ்த்த வயது இல்லை எனவே வணங்குகிறேன் ஐயா

எனக்கு வைரமுத்து sir பாடல்கள் ல பிடிச்ச பாடல்
நெறய இருக்கு  அதுலே தஞ்சாவூர் மண்ணு எடுத்து பட்டு ரொம்ப புடிக்கும்

5
Hii sister h r u

Eallaru nalla irukengala?

இந்த வாரம் எனக்கு பிடித்த பாடல்

மொழி படத்தில் இருந்து காற்றின் மொழி பாடல்

எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் என் மனது எப்போதெல்லாம் சோகமாக உள்ளதோ அப்போதெல்லாம் கேட்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று

இந்த பாடலில் வரும் ஒரு ஒரு வரியும் அருமையாக இருக்கும் அதில் மிகவும் என் மனதை தொட்ட வரிகள்

இயற்கைன் மொழிகள் புரிந்து விடிள் மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை

இந்த பாட்ட கேட்டு என்ன மாறி யாரு துங்கமா எல்லா பாட்டையும் கேளுங்க 💕😊

6
செங்கடல் அன்னையே என்னையும் உண்ணுள் ஏற்றுக்கொள்

இந்த உலகின் ஆன்மா நீ
அதனால் தான் உன்னை கடல் அன்னை என்கீறார்களா

ஆம் அந்த அன்னையின் அமைதி உண்டு
ஆனால் அதனுள் இருக்கு ஆழம் யாரும் அறியாத ஒன்று

எத்தனை உயிர்களுக்கு அரனாய் இருக்கிறாய்
கோடி கணக்கான மக்களின் பசி போக்குக்கிராய்

எனக்காக நீ கொடுத்த பரிசு ஏறாளம்
முத்தாய் சிப்பியாக உன் மனம் போல் வெண்ணிற சங்காக எவ்வளவோ கொடுத்தாய் ஆனால்

அமைதியாக இருந்தாலும் பொங்கி எழுந்தால் அனைத்தும் உனக்கே சொந்தம்

ஆயுள் முழுதும் அமைதியாக பார்த்த உன்னை சுனாமியாக கண்ட போது பயந்தேன் பின்புதான் யோசித்தேன் உன்னிடம் இருந்து வந்த அனைத்தும் மீண்டும் உனக்குள் ஏற்றுக்கொண்டாய்

என்னையும் ஏற்றுக்கொள் என் அன்னையே, மனித உயிராக இல்லை ஒரு சிறு மீனாய்

உன்னுள் நீந்தி என் வாழ்வை களிக்க ஆசை உனக்குள் மறையும் சூரியனை தடவி பார்க்க ஆசை
மனிதன் பார்க்காத உன் வயிற்றின் கர்பப்பையை கான ஆசை
அதில் எந்த சலனமும் இல்லாமல் உறங்க ஆசை

இந்த பிறப்பில் இல்லை என்றாலும் அடுத்த பிறவியில் என் ஆசையை நீ நிறைவேற்றவேண்டும்

By.
ரம்யா 💖

8
இசை இல்லையேல் இந்த உலமும் இல்லை

பிறக்கும் குழந்தையின் அழுகுரல் இசையே

அதற்கு அம்மா பாடும் தாலாட்டு இசையே

முதன் முதலில் ஊதிய ஊதி கூட இசையே

நண்பனோடு சேர்ந்து மழையில் நனைந்து விளையாடும் போது உண்டான சத்தம் இசையே

கூவும் குயிலின் சத்தம் இசையே

உற்றும் நீர் வீழ்ச்சியின் சத்தம் இசையே

அன்பு காதலன் கொடுக்கும் முத்தத்தின் சத்தம் இசையே

அதை பார்த்து அப்பா விட்ட அரை கூட இசையே

திருமணத்தில் கேட்கும் இசை

கணவனும் மனைவியும் பேசும் கொஞ்சல் கூட இசையே

தனிமையில் கேட்கும் வண்டின் ரீங்காரம் கூட இசையே

செவி அற்றவர்க்கு காற்றின் அசைவு கூட இசையே

இறுதி ஊர்வலத்தில் கூட இசையே

பிறப்பில் தொடங்கி இறப்பு வரை இசையே துணை

By Ramya
( அத்திந்தோம் பாட்டு சந்திரமுகி படத்தில் இருந்து என் fav )

9

Hii friends

Intha week enakku pidicha song

Aganaga song from ps2

Ithula AR Rahman sir music athukagave evlo time vena intha song kekkalam 🤩🤩🤩


10
Hi friends h r u

எனக்கு பிடித்த பாடல் மொழி படத்தில் இருந்து காற்றின் மொழி song

Ithula oru oru line m avlo melting a irukkum antha music semaya irukku so intha song kettu irukken

Thankyou all

12
என் அன்பு தோழனே நலமா,

என் கன்னத்தை தீண்டும் சில்லென்ற காற்று சொல்லும் உன் வருகையை

காற்றில் வரும் மெல்லிய மண் வாசம் போதும் வருவது நீ தான் என்று அறிய

வா வா நண்பா என் தனிமையில் இருந்து என்னை மகிழ்ச்சிக்கு கூட்டி சென்றவன்

ஆனால் என்னவோ தெரியவில்லை உன்னுடன் நான் இருந்தால் அம்மாவும் பாட்டியும் திட்டுவார்கள் காரணம் எனக்கு ஜலதோசம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியாது நம் நட்பு

சரி சொல் நண்பா அந்த மலையின் உயரத்தில் இருந்து வருவதால் உனக்கு பெயர் மழையா...

நமக்குள் எப்படி இந்த நட்பு உண்டானது நியும் என்னை போல் கலப்படம் இல்லாமல் இருப்பதாலோ..

பாசதிலும் சரி கோபத்திலும் சரி என் குணம் கொண்டவன் 🤣 பாசத்தை அதிகம் கொடுத்து கொள்வது மற்றும் கோவம் என்றால் முகத்தை கூட கட்டாமல் இருப்பது

ஏது எப்படியோ ஆனால் என்னை பார்க்க மட்டும் அடிக்கடி வா நண்பா

ஏன் என்றால் நீ மட்டும் தான் நான் அழுதால் கூட மற்றவர்களுக்கு கட்ட மட்டாய்

இப்படிக்கு
உன் வருகை தேடி காத்திருக்கும் அன்பு தோழி ரம்யா

13
Hi sis how r u?

Eanakku pidicha song  thola thola song from pandavar poomi

Intha songal Vara lines eallame eanakku romba pidikum sis

This song dedicate to my all friends

Thankyou

14
என் அன்பே உன்னை தேடி அலையும் கண்கள்

உன் இதழ் அசைவில் வரும் அந்த இசையை கேக்க விரும்பும் செவிகள்

அந்த ஒரு வார்த்தையில் பூக்கும் இதயம்

ஏதோ வாங்குவது போல் உன்னை தொடும் பொழுது ஏற்படும் மாற்றம்

உன் சிறிய புன்னகை என்னை உருக்கும் அன்பே

என்னிடம் கோவம் கொள்ளும் போது ஏற்படும் வலி

நீ எனக்கு கொடுத்த பென்சில் கூட ஒரு பொக்கிஷம்

உன் முகத்தை பார்த்து நான் பேச நினைக்கும் போது வரும் வெட்கம்

சிரிக்கும் உன்னை பார்க்கும் போது தோன்றும் ஆனந்தம்

என் வாழ்வில் ஆனந்தமே உன்னுடன் பேசி கொண்டு நடக்கும் அந்த 10 நிமிடம் தான்

உன் அன்புக்கு முழுவதும் நான் மட்டும் அடைய ஆசையே ஆனால் நடக்குமா அது,,,

இவை அனைத்தும் என் வாழ்நாள் முழுவதும் அடைய ஆசை தான் அன்பே
ஆனால் நன் உன் மேல் கொண்டது என்னவோ ஒரு தலை காதல் அல்லவா ...

ஏதை வேண்டுமானால் ஏற்றுகொள்வேன் ஆனால் உன் கண்ணிரை மட்டும் என் இதயம் தாங்காது
அதை மாற்ற என் உயிரை கூட மாய்த்துக்கொள்வேன் அன்பே

இதில் கூட இவ்வளவு சுகமா உன் மகிழ்ச்சிக்காக என் காதலை கூட மறைக்க துணிந்தேன் அன்பே
காரணம் உன்மேல் கொண்ட காதல் இல்லை ஒரு தலை காதல்.....

இப்படிக்கு,
❤️ Ramya ❤️

15
Hi sis eapude irukenga  :)

Eanakku pidcha song athinthom song from Chandramuki
Antha song eathanala pidikkuthunu tharela but ketute irupen sis

Tq all

Pages: [1] 2