நாம் அனைவரையும் மெய்மறக்க செய்து இசை நம் இதயத்தையும் ஆன்மாவையும் தொடுகிறது...
இசை பல வடிவங்களில் நமக்கு நிதானத்தையும், மன நிம்மதியையும் தர உதவுகிறது.
இசை என்பது ஒரு மொழியை பற்றியது அல்ல..
அது ஒரு முடிவற்ற உணர்வுகளின் பாலம்...
அது நம்மை பல நினைவுகளுக்குள் மூழ்கசெய்கிறது..
நம் வாழ்க்கைப் பயணங்கள் அனைத்தையும் நினைவுபடுத்துகிறது..
இசை நம்மை ஒரே மனநிலையில் தள்ளுகிறது..😍
எப்போது மவுனம் பேசுகிறதோ அங்கே இசை மொழியாகிறது.
இசை நம் உணர்வுகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல..
நமக்குள் இருக்கும் ஆற்றமுடியா காயங்களுக்கு மருந்தாகவும் மாறுகிறது.
மகிழ்ச்சியில் திலைத்து இன்பங்களால் பூரிப்போம் இந்த அருமையான இசையை ரசிப்பதன் மூலம்..