Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Sanjikun

Pages: [1] 2
1
Lovely Champion League / Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« on: September 03, 2024, 03:23:59 pm »
Yes

2
துள்ளி ஆடும் வயதில் தனிமையில்
கலங்கி நிற்கின்றாயே
உன் தனிமைக்கு காரணம்
என்னவாக இருக்கும்

சில காமுகன் கண்களுக்கு பயந்து
நீ விரும்பிய உடையை அணிய மறுத்ததாலயா
அங்க செல்லாத இரவில் சில மனித அரக்கர்கள்
உள்ளனர் என்று
கண்டித்ததற்காகவா
என் செய்வது ஆசிரியர்களிலும்
சில கள்வர்கள் உள்ளனர்

அவர்கள் கண்களில் இருந்து உன்னை
காத்துக்கொள்வதுக்கு தான்
இந்த கண்டிப்பு

கவலைப்படாத நீயும்  தடைகளை உடைத்து
காற்றில் பறவையை  பறக்கும்
காலம் தொலைவில் இல்லை

தயிரியமும் தன்னமிக்கையோடு
படித்து முன்னேறு
உன்னை தாழ்ந்து பார்த்தவர்களை
அந்நார்ந்து பாக்க செய்....

.....
...
மங்கையை பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்

4
Vanakam to all makkals
Romba happy thrupi song req panrathuku inisai thendral la
Eppadium vechu seiya than poguthu machi radhaa 🤭🤭
Nane content tharen
Na kekaporathu song nayagan mendum varan from vikram

Namala yarum perumai ah solla matanga nammala sollipom😛😛
Bye all

5
கடலை ரசிக்க,
நாம் இருவரும் காலாற
நடை போடுகிறோம்.

கார் மேகத்தைக் கண்டால்
தோகை விரித்தாடும் மயில் போல்
உன்னைக் கண்ட கடலும்
அலைகளை அள்ளி எறிந்து
கும்மாளம் போடுகிறது.

உன்னிரு இமை மூடி,
என் இடது தோளில்
தலை சாய்க்கிறாய்
நீ.

என் மீது கோபம்
கொண்ட கடல்,
நுரைத்த எச்சிலை
என் முகத்தில்
உமிழ்ந்துவிட்டுச் சென்றது.

கடற்கரை மணலில்
உன் பெயரை வரைகிறேன்
நான்.

ஆர்ப்பரிக்கும் அலையுடன் வந்து – அதை
கவர்ந்து செல்லப் பார்க்கிறது,
கடல்.

கடல் தோற்றதைக் கண்டு
சிரிக்கிறேன்
நான்.

அதைக் கண்ட கடல்,
கருக்கூடி நிற்கிறது
வானில்.

ஒரு வினாடி கூட
விரையம் ஆக்காமல்
மறு நொடியே வந்தது – மழை.

உனது பெயரை
கடலுக்குள் அடித்துச் சென்றதும்
கலைந்தது மேகம்; நின்றது மழை.

முழுக்க
நனைந்து விட்டோம்
நாம்.

திரும்பி பார்க்கிறேன்,
உன்மேல் விழுந்த
மழைத்துளி யாவும்
முத்தாய் மாறி
சிதறி கிடக்கிறது, தரையில்.

சேர்ந்தன சிப்பியினங்கள்,
சூழ்ந்தன நமிருவரை.

“முத்தே முத்துக்களை உருவாக்கினால்
சிப்பிகளுக்கு என்ன வேலை,
என்ன மதிப்பு?” கோபத்தில்
கத்தி யதொரு சிப்பி.

மௌனமாய் நாமிருக்க,
அலைகடலும் அமைதியாயிருக்க,
கலைந்து செல்கிறது
சிப்பிகள் கூட்டம்.

மாலை நேர சூரியனின் முகமும்
சிவந்து விட்டது – செஞ்சிவப்பு நிறத்தில்,
வாடிய உன் முகத்தைக் கண்டு.

இருந்த இடத்தை விட்டு
நகர்கிறோம் நாம்,
சூழ்கிறது இருள்


7
சின்ன வயதில் இருந்தே பேய் கதைகள்
எனக்கு பழக்கமானவை தான்…
சாப்பிட அடம்பிடித்தால் பூச்சாண்டி வரான்
புடிச்சிட்டு போயிருவான் என்று சொல்லி
அம்மா சோறு ஊட்டுவாள்
இரவில் தூங்க மறுத்தால்
தூங்கு அந்தா பேய் வருது
என்று பயம் காட்டி தூங்க வைப்பாள் பாட்டி
சிறிது வளர்ந்ததும் விளையாட சுற்றும்
என் கால்களை அடக்க
புளிய மரத்துல  பேய் இருக்கு
அங்கலாம் பசங்க கூட சுத்தாத என்று
பயமுறுத்தி வைப்பார் அப்பா 
வளர வளர முருங்கை மரத்தில
பேய் தொங்குன கதை விக்கிரமாதித்தன் கதை
மல்லிகைப்பூ வைச்சு பசங்கள புடிக்கிற கன்னிப்பேய் கதை
காலை விறகாக்கி அடுப்பு எரிச்ச மோகினி பேய் கதை
இப்படி பலப் பல கதைகள் கேட்டு வளர்ந்தவன் நான் 
வளர்ந்த பின் அறிவு வந்த பின்
உலகில் பல பேய்கள் உலவுவதை கண்கொண்டு பார்த்தேன் நான்
பணப்பேய்கள் அதிகாரப்பேய்கள் ஜாதிப்பேய்கள்
என பலவிதமான பேய்கள் மனிதரினுள்ளே ஒளிந்திருப்பதை அறிந்தேன்
ஆவியாய் அலையும் பேய்களை விட
பகலில் மனித முகமூடியோடு உயிருடன் அலையும் மனிதப்பேய்கள்
ஆபத்தானது என உணர்ந்து கொண்டேன்
எனக்குள்ளும் பேய்கள் இருக்கின்றன
சில நேரம் அவை வெளியே வந்து தலைகாட்டும்
அதை அடக்கி ஆள போராட்டமே நடக்கும்
சில வேலை நான் தோற்றுப் போவதும் உண்டு
நான் மட்டும் அல்ல நம்மில் பலரும் கூட… 

சிலநேரங்களில் மனிதர்களை விட
பேய்கள் நல்லவை என்றே தோன்றுகிறது

பிறர் துன்பத்திற்கும் துயரத்திற்கும் காரணமாய் இல்லாமல்
மனித மாண்புகளோடு மனிதர்களாய் இருப்போம்
மனிதம் போற்றுவோம்!!!

8
Hii all
I req a song Muzgumathi avalathu mugam from Jodha Akbar

Ennoda one of the fav ar rahman song ..soulful music
Ovru line la deep meaning irukum semmaya varnuchu eluthurupanga

Ennoda fav line intha song la
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள்
உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும்
மௌனத்தில் நின்றேன்

9
Vanakkam nanbargalee

Isai ennaum thiravu kollal paala ithayam nulaiintha isai puyal oscar nayagan ku ennathu pirantha naal vaalthukal
Tamil music industry revolution panni oorueah thrumbi pakka vecharu
Hindi industry ulla poi india va thrimbi pakka vecharu
Oscar win panni ulagama thirumbi pakka vecha manusan

Ana Oru thuli alavu kuda headweight ilatha manushan...tamil mozhi ah ulga medai la olika senja oscar nayaganku
Mendum en vaalthukal innum pala pugalai aadiya
Keep rock and keep entertain us
I req a song ellappugzhum from azhagiya tamilmahan ...intha new year ah intha song oda motivational ah start pannuvom

10

Hii alll...im back
Last week romba sentiment pochu intha week fun ah povom
Req a song aradhi katrae from sathyam movie
Vera yaruku dedicate ila...na than antha aradi katru😅
Fav lyrics uh
Munna vanthu ninna
Un moochu muttum kanna
Aah…yaaru ivan yaaru
Kombanunu kooru
Solli cholli seerum
Thottu mattum paaru Solli vechi solli vechi
Sathiyathai kaaththu nirpaan

Intha week kalaika content kedachurukum🤣🤣
Byee alll

11
Happy birthday thalaivaaaa💥💥💥
 
Thalaivar nu sonnala ennoda muthal cinema theatre anupavam than...ennoda 5 vayasu la first first theatre poi pathathu chandramuki than
 Ennoda vaal naal vara thalaivar baday marakka matrn
12.12.12 ulagam aliya poguthu nu bayathutu irunthom..ana veliya patha athisiya manithanuku athisiya pirantha naal nu poster aduchu kondatti irunthanga
Infact thalaivar nala thana ulgam aliyalau nambitu irunthom🤣🤣
Thalaivar tamil cinema kadavul ah pathutu irunthom
Avar ilana tamil cinema va ila
Ennoda muthal thalaivar padam chadramuki intro la maraka mudiyathu anupavam
So devuda deuvda song req panren....
Antha mari intro thalaivar oru kick vittutu oru ruba bommer ah thuki pottu pudiparru paru ..nanum boomer ah thooki pottu puduchu gethu la kattitu irupen


Andrum...indrumm...endrum
Ore superstar shivaji rao endra Rajinikanth

12
தமக்கை என்ற சொல்லின் அர்த்தம் அறியாதவன்
சகோதரியின் அரவணைப்புக்கு ஏங்கியதுண்டு
என் ஏக்கத்தை போக்க
பங்கு என்று.....என் வாழ்வில் பங்கானவளுக்காக 


மரியாதை கொடுத்தது இல்லை..
மதிச்சும் நடந்ததில்லை..
மதிக்காத போதும்
என்னை மாற்ற அவள் நினைத்ததில்லை ..
அடிக்கு அடிதான்
உதைக்கு உதைதான்
இது தான் எங்களின் பாசம்..
அடித்தாலும் உதைத்தாலும்
என்னை யாரிடமும் விட்டு கொடுத்ததில்லை
ஒருவருடைய கண்களில் நீர் வடிந்தால்
இன்னொரு கண்களிலும் நீர் சிந்தினால்
அதை விட பெரிய உறவு உலகத்தில் இல்லை .....
உன் கண்களில் நீர் வடிந்தால்
உடையும் முதல் இதயம் எனதாகவே இருக்கும்
கருவறையை பங்கிட்டவனை இழந்தாய்
அவ்விடத்தை என்னால் நிரப்ப முடியுமா
என்று தெரியவில்லை
ஆனால் கல்லறை வரை என் வாழ்வை
உன்னிடம் பங்கிடுவேன்....
 .....என்றும் உன் பங்காக ......
இறுதி வரை என்றும்
 உன் சகோதரனாக.... உன் தோழனாக....இருப்பேன்
.....என் கண்கள் அயரும் வரை...


கண்டிப்பும் அரவணைப்பும் காட்டும் என் தாயின் உள்ளம் கொண்ட என் தமகைக்கு
Neeya neeya from M.kumaran இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்

13
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும்
குடும்பத்தின் மகிமையை அறியும்
 மனிதர்களை விட உயிரினங்களிடம் அறியலாம்
 குடும்பமாக வாழ்வதற்கு
நாம் கவலையின்றி வாழ
தன் கவலைகளை மறைத்து
சுமை தாங்கும் தந்தையும்
ஆறுதல் கூற அன்னையும்
 சண்டையிட சகோதர சகோதிரியும் இல்லாமல்
வாழ ஆண்டவனாலும் முடியாத ஒன்று
 சில தருணங்களில்
சில உறவை இழக்க நேரிடும்
இருக்கும் உறவை
 பாதுகாக்க என்றும் மறவாதே
தேன் கூட்டை கலைக்கும்
கல் போல சில கசப்பான
 தருணங்கள் வரும்
 அவைகளை கடந்து
 மீண்டும் தான் கூட்டை கட்டும்
தேனீ போல
குடும்பங்களை பாதுகாத்து
கட்டிக்கொண்ட இருங்கள்
 வாழ்க்கை சுகமானதாக இருக்கும்

14
Hi all

I req a song kangal edho from chithha movie


Recent romba raschua alagana songa and beautiful lyrics too

Intha pattula ella lyrics alaga irukum puduchathu na

அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
கண்மணியே
ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன்பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வன்

Ithellam namma lyf la nadakkum nu nabuvom😆

15
பெண்மைக்கு அழகு வெட்கம்
அவெட்கம வெட்கி தலை குனிந்தது
அவள் வெட்கத்தை பார்த்து
அவள் கண்கள்
ஆயிரம் மொழி அறியும் என்பதை அறிந்தேன்
அவள் வெட்டகத்தை கண்ட போது
அவள் வெட்டகத்தில் இதழ் மூடியது
அவள் வார்த்தை உதிர்ப்பாள் என்று எண்ணி
 அவள் விழியின் அசைவை பார்க்க தவறி விட்டேன்
பார்த்த மறுகணமே புரிந்து கொண்டேன்
 நாணம் மொழிகளுக்கு அப்பார் பட்டது என்று
உன் எண்ணஓட்டத்தை விழி அசைவில் படித்தேன்
புரிந்து கொண்டு நெருங்கிய போது
வெட்கி தலை குணிந்தாய்
எனக்கும் ஆசை உண்டு
உன் சிவந்த கன்னமும் குழிவிலும் அழகை காண
ஆனால் அந்த குடிப்பினை எல்லாம்
பூமிக்கு மட்டும்தான் உண்டு போல
நீ குனிந்து வெட்ட்கப்படும் அழகை
அவள் மட்டும் காண்கிறாள்
 இதில் கூட ஓரவஞ்சனை
இந்த அவல மனிதனுக்கு அந்த தரிசனம் கிடைக்கவில்லை ஒருமுறை ஆவது
 என் கண்களை பார்த்து வெட்ட்க படுவாள்
என்று எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
உன் வெட்க வெளிச்சத்தில் கண் கூசி நிற்கின்றேன்
 எப்போது கண்திறந்து பார்ப்பாயோ

Pages: [1] 2