1
NIZHAL UYIR AGHIRATHU / Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💫Season15💥
« on: March 06, 2024, 01:41:37 pm »
மழை நீரும் ஊற்றாய் ஓட..
எண்ணமெல்லாம் எண்ணியதோ
சிறு வயதில் விட்ட காகித கப்பலை.
வறண்ட பூமியை நீர்நிலையாய்
மாற்றினாய்..
உன்னால் இன்று சிரிக்கிறான்
விவசாயி..
உனக்காக காத்திருந்த நெற்பயிரும்
நன்றிகள் சொல்லுதே.
மேக வெடிப்பில் பூமிக்கு வந்தாய்..
சூட்டை தனித்தாய்..
ஏனோ ஏழையின் வீட்டையும்
இடித்தாய்.
கோபம் கொண்டால் வெள்ளம் ஆகிறாய்..
கர்வம் கொண்ட மனிதனை கொஞ்சம்
கெஞ்சவும் வைக்கிறாய்.
வெள்ளத்திலும் பஞ்சத்திலும் மனிதன்
மறந்த மனிதத்தை நினைவூட்டி
செல்கிறது மழை.
மண் மீது உள்ள காதலால்
மறந்து சாய்கிறாய்..
உச்சி முதல் பாதம் வரை
எனை உரசிப் பார்க்கிறாய்..
தூர நின்று நான் பார்த்தால்
குளிர் காற்றை வீசுகிறாய்.!
வண்ண வண்ண நிறம் பூசி
வானவிலாய் மிளிர்கிறாய்..
உலகத்திற்கு உயிர் தந்து
உன்னை நீயும் இழக்கிறாய்.
மஞ்சள் நிற வெயில் கூட
உனை பார்த்து கரைகிறது..
உன் மீதுள்ள பயத்தால் தான்
சூரியனும் மறைகிறது.
வானம் மனம் குளிர்ந்து தன் உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும் “மழை”.
முதல் மழையில் சில்லென
மாறியது சூழல்..
சில மணித்துளிகள் பெய்த மழையில்
வெயிலின் வியர்வை துளிகள்.
மழைத் துளிகளாய் முதல் மழையோடு
முடிந்து போவதில்லை வானிலை..
அடுத்தடுத்து பெய்யும் மழை.! Endrum anbudan malini teacher 🫂🥰
எண்ணமெல்லாம் எண்ணியதோ
சிறு வயதில் விட்ட காகித கப்பலை.
வறண்ட பூமியை நீர்நிலையாய்
மாற்றினாய்..
உன்னால் இன்று சிரிக்கிறான்
விவசாயி..
உனக்காக காத்திருந்த நெற்பயிரும்
நன்றிகள் சொல்லுதே.
மேக வெடிப்பில் பூமிக்கு வந்தாய்..
சூட்டை தனித்தாய்..
ஏனோ ஏழையின் வீட்டையும்
இடித்தாய்.
கோபம் கொண்டால் வெள்ளம் ஆகிறாய்..
கர்வம் கொண்ட மனிதனை கொஞ்சம்
கெஞ்சவும் வைக்கிறாய்.
வெள்ளத்திலும் பஞ்சத்திலும் மனிதன்
மறந்த மனிதத்தை நினைவூட்டி
செல்கிறது மழை.
மண் மீது உள்ள காதலால்
மறந்து சாய்கிறாய்..
உச்சி முதல் பாதம் வரை
எனை உரசிப் பார்க்கிறாய்..
தூர நின்று நான் பார்த்தால்
குளிர் காற்றை வீசுகிறாய்.!
வண்ண வண்ண நிறம் பூசி
வானவிலாய் மிளிர்கிறாய்..
உலகத்திற்கு உயிர் தந்து
உன்னை நீயும் இழக்கிறாய்.
மஞ்சள் நிற வெயில் கூட
உனை பார்த்து கரைகிறது..
உன் மீதுள்ள பயத்தால் தான்
சூரியனும் மறைகிறது.
வானம் மனம் குளிர்ந்து தன் உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும் “மழை”.
முதல் மழையில் சில்லென
மாறியது சூழல்..
சில மணித்துளிகள் பெய்த மழையில்
வெயிலின் வியர்வை துளிகள்.
மழைத் துளிகளாய் முதல் மழையோடு
முடிந்து போவதில்லை வானிலை..
அடுத்தடுத்து பெய்யும் மழை.! Endrum anbudan malini teacher 🫂🥰