Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Mayuu

Pages: [1]
1
Hi frnds elaru epdi irukenga
after long days na kavitha podren
Mazhai
வானத்தில் மேகங்கள்
காதல் கொண்டு
ஒன்றோடு ஒன்று
ஓடிப்பிடித்து விளையாடி
அருகினில் நெருங்கி
முத்தங்களை
பரிமாறிக் கொண்டது ...!!

முந்தி வரும் -முதல் துளிகள்...
வாசற் கோலம் கொத்தும்

கண்ணாடி திரளாய் மண்ணில் விழும்
கண் பார்க்கும் முன்னே திரண்டு ஓடும்

முத்தத்தின் சத்தம்
இடியோசையுடன்
முத்த மழையாக பிறந்து
பூமியில் தவழ்ந்து ஓடியது ...!!

Thank you frnds

2
சமூக வலைத்தளம் வலை என்று தெரிந்தே
அதில் சிக்கி கொள்கிறோம்
அதன் வடிவங்கள் தான் வேறயோ தவிர
அதன் செயல்கள் ஒன்றுதான்
நேரில் சென்று தேடி தேடி உறவுகளை
பாத்து பேசுவதை விட
நமது பிரண்ட்ஸ் லிஸ்ட் , பாலோவர்ஸ் லிஸ்டில்
இருக்ககிறது என்றுதான் தேடிர்பார்க்கிறோம்
கடவுள் நமக்கு குடுத்த இயற்கை அழகு
பாத்து ரசிப்பதை விட்டு விட்டு
வலை தளங்களில் உள்ள போட்டோகளை
பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோம்
மனிதாபிமானம் எங்க என்று கேட்கும் அளவுக்கு
ரோட்டில் அடி பட்டு கிடந்தால்
கைகொடுத்து தூக்கி விடுவதை விட்டு விட்டு
பக்கத்துல சென்று செலஃபீ எடுத்து  வலை தளத்தில் பதிவிடுகிறோம்
இப்படி மனிதாபிமானம் செத்து போய் கிடக்கிறது
வலையில் சிக்கி கொள்ளாமல் விழிப்போடு இருங்கள் நண்பர்களே .......

3
Hi frnd
உணவு உண்ணும் போது
அந்த உணவில் கூட கூட்டு
இருந்தால் தான் அந்த
உணவுக்கு சுவையைக் கூட்டும்.
அதுபோலத் தான்
வாழ்க்கையில் சந்தோஷம் நம்மிடத்தில் அதிகரிக்க
 கூட்டுக் குடும்பமாக இருந்தால் தான்
 நம் வாழ்க்கை சுவையைக் கூட்டும்.
நம்முடைய சுதந்திரம், சந்தோஷம்,
ஆடம்பர. வாழ்க்கை. வேலை.
இவற்றிற்காக நம் தாய். தந்தையை
கவனிக்காமல் முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு இன்று
 எல்லாம் இருந்தும் அனாதையாக திரிகிறோம்.
சொந்தங்கள் கூடினால் சுகமாகும்
 துன்பங்கள், துயரங்கள்
மறந்து மகிழ்ச்சி பெறுகும்.
மனதில் உள்ள பாரங்களை சோகங்களை
நெஞ்சுருக. பகிரவும்
மகிழ்ச்சியை எல்லாரும் கூடி அனுபவிக்க
கூட்டுக் குடும்பம் காக்க

4
Hii alla na req panra song kattumalli from viduthalai movie
Intha song la alagana etharthanaman ..oru samaniyan kadhal kathai ah kattirupanga
Paiyen bayadhoda kadhal ah veli paduthurathun ponnu vekkathoda avana pakurathum alage iruku   
Aprm ilayaraja va romba naal kaluchu intha padathula avaru song kettanala enaku romba fav intha songa
ஒலகத்தில் எங்கோ மூலையில…
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…
 இறு சிறு உசுரு துடிக்கிறது…
நெசமா யாருக்கும் தெரியாது…
Thank u alll

5
காலையில் எழுந்ததும் தேடுகிறேன்
அலைபேசியில்  குறுஞ்செய்தி
அனுப்பியிருப்பாய் என்று
அலைபேசியில்📱 அழைத்தாள் கூட
பதில் இல்லை
அந்த அலைபேசிக்கு கூட
தெரிந்திருக்கிறது நீ தொடர்பு எல்லைக்கு
அப்பால் சென்று விட்டாய் என்று
என் மனத்திற்குத்தான்
ஏனோ
இன்னும் அது விளங்கவில்லை
உன்னோடு இருந்த ஒவ்வொரு நொடியும்
இன்பமாய் இருந்தது ஆனால்
அதை இப்பொழுது நினைக்கும் பொழுது
மனம் வலிக்கிறது
நீ என்னை விட்டுச் சென்றாலும்
உன் நினைவுகள் என்னை விட்டு
நீங்காமல் இன்னும் என்னை காயப்படுத்துகிறது
 ஆனால் அதையும்
இன்பமாக நினைக்கிறன்
நினைவுகள் மூலம் நீ என்னோடு இருக்கிறாய்
என்ற நிம்மதியோடு
இருந்தாலும்
 நீ இல்லாத ஒவ்வொரு நொடியும்
எனக்கு நரக வேதனையடா! 😔😔😔😔

 என்றும் அன்புடன்,
மயூ

6
Hi frnd elaru epdi irukenga I'm so happy to chat here

பொய் என்னும் முகமூடி அணிந்து
           அழகாக தோன்றி
அதிக நண்பர்களை சம்பாதிப்பதை விட
உண்மை என்னும் முகமூடி அணிந்து
தனியாக இருப்பது நல்லது
            ஏனென்றால்
பொய் முகமூடி அணிந்த உறவுகள்
    போலியாகத்தான் இருக்கும்
பொய் என்னும் முகமூடி அணிந்து
போலியான உறவுகள் நண்பர்களை நம்பர்களை
அதிகம் சம்பாதிப்பதை விட
உண்மை என்னும் முகமூடி அணிந்துதனியாக
இருப்பது நல்லது ஏனென்றால் பொய் முகமூடி
அணிந்த உறவுகள் போலியாகத்தான் இருக்கு
உண்மையான உறவுகள் தான் என்றும் நிலைக்கும்
உன்னை புரிந்து கொள்ளும் பொய்
அப்படி அல்ல தன்னுடைய நிலைக்கு
ஏற்றபடி முகமூடியை மாற்றிக்கொள்ளும்

Thank you guys
[/b]

Pages: [1]