Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - TNanban

Pages: [1]
1
அன்று ஒரு நாள் மனதை மயக்கும் மாலைநேரம்,,,,
யாரையோ எதிர்நோக்குகிறது அவளின் வேள்விழி கண்கள்!!!!!!!
பிறை நிலா போல பாதி முகம் காட்டி நிற்க்கின்றாள் அவள் வீட்டின் கதவோறம் !!!!
நெற்கதிரைப்போல தலை குனிந்து ,நாணல் போல் நாணத்தினால் வளைந்து நெளிந்து காண்கிறார்!!!!!
புள்ளிகள் இடாமல் கோலம்
போடுகிறது அவளின் கால்கள்!!!!!!
புன்னகையும் புன்னகை செய்கின்றது,,, இவளின் கள்ள சிரிப்பினை கண்டு,,,,,,!!!
மாலை நேர குளிர் காற்றும்,
சற்று வியந்து பார்க்கின்றது !!!
இவளின் சூடான மூச்சுக்காற்றை சுவாசித்து,,!!!!!!!!
அவள் இதழ்கள் யார் பெயரையோ
முனுமுனுகிறது,,,,,
அவளின் வியர்வை நிறைந்த உடல் யாரையோ அணைக்க ஏக்கம் கொண்டுள்ளது,!!!!
அரிவை மட்டும் அறிந்த இந்த காரணத்தை நானும் அறிந்தேன்!!!!!!!
அடி பெண்ணே,,,உன் வியர்வையில் அவன் குளித்து!!!
உன் சூடான மூச்சி காற்றில் இதம் காண இதே வந்தானடி தலைவன்,,,, உன் நாணத்தைப்போக்க!!!!!!!!!!!!!!

இவன்
உங்கள் நண்பன்
ர.ரவிக்குமார் (TNanban)... (அரிவை 18 வயது முதல் 24 வயது உள்ள பெண்கள்)

2
என்னவளே,!!!!!
என்னிடம் ஏதோ சொல்ல வந்தாய்,,,
ஏனொ தெரியவில்லை மெளனமாக திரும்பி
சென்றுவிட்டார்,,,,, பேச வார்த்தை இல்லை என்று எண்ணினேன்,,,,,பின்புதான் தெரிந்தது என்னிடம்
பேச உனக்கு வார்த்தையே இல்லை என்று,,,!!!!!!
காற்றில் கிழியும் இலைபோல என் இதயம் கிழிந்ததடி,,,
உன் பிரிவால்,,,💔
தாயின் கருவறையில் உள்ள நச்சுப்பை வெட்டுண்டதும்
கருவறை உள்ளேயே இறக்கும்,,
குழந்தை போல் நானும் இறந்தேபோனேன்,,
உன் இதய கருவறையுள்ளே ,,,,
உன் செவ்விதழில் இருந்து வந்த வார்த்தைகள்,,,
நாம் பறிமாறிக்கொண்ட பல முத்தங்கள்,,,,,,,
சில நேர ஊடல்கள்,,,,,, திகட்டாத கூடல்கள்,,,,,,,,
இவை அனைத்தும் கானல் நீரானதே உன் பிரிவினால்,,,
என்னவளே,,,,,,,
பிரிந்து சென்ற நீ மீண்டும் வந்து விடாதே,,,,,
அது உனக்கு பெருத்த ஏமாற்றமாக அமையும்,,,,,,,,
உடலை விட்டு பிரிந்த உயிர் மீண்டும் இணையாது,,,,,,,,
நான் சில காலம் வாழ ஆசை படுகின்றனர்,,,,
உன் நினைவுகளுடன்,,,,,,, ஒரு நாள் உன் நினைவு என்னை விட்டு நீங்கும்,,, அன்று என் நினைவு உன்னுள் என்னை நினைவுகூரும் என்று நம்புகின்றேன்,,,,,,,,என்னவளே,,,,,,,,,,,,,

நன்றி,,,,
உங்கள் நண்பன்,,
ர,ரவி ( TNanban)

3
அடி என்னவலே என்ன ஒரு ஆச்சரியம் இன்று !!!
 வானில் புதுவித மாற்றம் ? சூரியனும் சந்திரனும் ஒன்றாக தோன்றுகிறது
 , உன் வீட்டின் வாசக்கதவின் ஓரம்!!!
உன் பால் முகம் காண சந்திரனும்,
உன் பொன்மேனியை காண சூரியனும் தவகோலம்
பூணுகிறார்கள் !!!!
என்னவலே அப்படி என்னதான் செய்தாய் அவர்களை,
உன் மேனி காணாமல் சூரியன் சுடுகிறான்,
உன் முகம் காணா சந்திரன் ஒளி மங்குகிறான்,,
இயற்க்கை மாற்றத்தை உண்டாகுதடி உன் ஒருத்தியாள்
 அந்த இயற்க்கையை விட நீ பேரழகானவளா?
அடந்த காடுகளும்,  மலைக்குன்றும் கொண்டவளா?
அல்ல சிறு நீரோடையை கொண்டவளா?
அப்பப்பா அப்படி என்னதான் உண்ணிடம் இருக்கிறது, தெ‌ரியவில்லை,, ஒருமுறையாவது அவர்களை
பார்த்துவிடு  , இன்னும் அவர்களின் ஆயுள் கூடட்டும்,,,,
உன் ஓரக்கண் பார்வையால்!!!!!!!!!!!!.💐💐💐

,,,





Pages: [1]