Hi frnd
உணவு உண்ணும் போது
அந்த உணவில் கூட கூட்டு
இருந்தால் தான் அந்த
உணவுக்கு சுவையைக் கூட்டும்.
அதுபோலத் தான்
வாழ்க்கையில் சந்தோஷம் நம்மிடத்தில் அதிகரிக்க
கூட்டுக் குடும்பமாக இருந்தால் தான்
நம் வாழ்க்கை சுவையைக் கூட்டும்.
நம்முடைய சுதந்திரம், சந்தோஷம்,
ஆடம்பர. வாழ்க்கை. வேலை.
இவற்றிற்காக நம் தாய். தந்தையை
கவனிக்காமல் முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு இன்று
எல்லாம் இருந்தும் அனாதையாக திரிகிறோம்.
சொந்தங்கள் கூடினால் சுகமாகும்
துன்பங்கள், துயரங்கள்
மறந்து மகிழ்ச்சி பெறுகும்.
மனதில் உள்ள பாரங்களை சோகங்களை
நெஞ்சுருக. பகிரவும்
மகிழ்ச்சியை எல்லாரும் கூடி அனுபவிக்க
கூட்டுக் குடும்பம் காக்க