! முகமூடிய பத்தி கவிதை சொல்ல முடியாது...
! ஏன் தெரியுமா கவிதையே ஒரு முகமுடி தான்...
! இந்த முகமூடியை பற்றி எழுதுவதும் நானே,
நானே முகமூடி தான்...
! ஏன் இதை படிக்கும் நீங்கள் ஒவ்வொரும் முகமுடி தான்...
"கர்வமாக சொல்கிறேன்"
! தான் ஒரு தலையாக காதலித்த பெண்ணை தன் நண்பன் விரும்பி மணக்க போகிறேன் என்று சந்தோஷ பட்ட அந்த மனம் உள்ளவன் கூட முகமுடி தான்...
! தனது சகோதரி திருமணத்திற்க்காக தன் படிப்பை கண்ணீருடன் விட்டவனும் முகமுடி தான்...
! உறவுகள் இருந்தும், நண்பர்கள் இருந்தும் தனக்கு தோல் குடுக்க யாரும் இல்லை என்று தெரிந்தும்... தனி ஒருவனாய் நானும் வாழ்வில் சாதித்தேன், அவனுக்குள்ளே இருப்பவனும் முகமுடி தான்...
*உங்கள் முகமுடி நான் blacked இது எனது சொந்த முகமுடி இத இங்க சொல்ல எனக்கு ஒரு முகமுடி கிடைச்சது அந்த முகமுடி இதான்..... இத படிக்கிற ஒவ்வொருக்கும் ஒரு முகமுடி இருக்கன் அவன் கூட பேசுங்க Life ஹாப்பி இருக்கும்........
இப்படிக்கு
Blacked