அடி என்னவலே என்ன ஒரு ஆச்சரியம் இன்று !!!
வானில் புதுவித மாற்றம் ? சூரியனும் சந்திரனும் ஒன்றாக தோன்றுகிறது
, உன் வீட்டின் வாசக்கதவின் ஓரம்!!!
உன் பால் முகம் காண சந்திரனும்,
உன் பொன்மேனியை காண சூரியனும் தவகோலம்
பூணுகிறார்கள் !!!!
என்னவலே அப்படி என்னதான் செய்தாய் அவர்களை,
உன் மேனி காணாமல் சூரியன் சுடுகிறான்,
உன் முகம் காணா சந்திரன் ஒளி மங்குகிறான்,,
இயற்க்கை மாற்றத்தை உண்டாகுதடி உன் ஒருத்தியாள்
அந்த இயற்க்கையை விட நீ பேரழகானவளா?
அடந்த காடுகளும், மலைக்குன்றும் கொண்டவளா?
அல்ல சிறு நீரோடையை கொண்டவளா?
அப்பப்பா அப்படி என்னதான் உண்ணிடம் இருக்கிறது, தெரியவில்லை,, ஒருமுறையாவது அவர்களை
பார்த்துவிடு , இன்னும் அவர்களின் ஆயுள் கூடட்டும்,,,,
உன் ஓரக்கண் பார்வையால்!!!!!!!!!!!!.💐💐💐
,,,