✨ மீள முடியா அழகான தருணங்களை, நமக்களிப்பது என்றுமே நட்புதான்!
கண்கள் பார்த்து சிரித்தே, ஆயிரம் கதைகள் பேசுவோம், கைப் பிடித்து நடந்து சென்று, உலகை ஆண்டுவிட்டது போல், உவகை கொள்வோம்
கொட்டிக் கிடக்கும் சந்தோசத்தின் நடுவில், கொஞ்சமாக சண்டைகளும் இருக்கும்!
மகிழ்ச்சியில் பின் நின்றும் துன்பத்தில் முன் நின்றும் என்னை உத்வேகம் செய்து வலி நடத்தினாய்
என் சோகத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் செய்ய உன் தோல்கள் சோர்ந்ததே இல்லை
பாந்தோடும் நதியில் மீன்கள் எதிர்த்து சென்று இலக்கை அடையும் நட்பே நானும் அவ்வரத்தை கேட்கிறேன் விரைந்து செல்லும் காலத்தை பின் நீந்தி சென்று உன்னோடு மகிழ்ந்த காலத்தை மீண்டும் அடைய
இன்று சந்திக்க முடியா தொலைவிலிருந்தும், என்றும் நம் நட்பின் தூரம் பக்கமே
பழகிய நாட்களும், பகிர்ந்த நிகழ்வுகளும், கொண்டாடிய தருணங்களும், தோள் கொடுத்த நிமிடங்களும், கண்ணீர் துடைத்த கரங்களும், திரும்பி வர ஏங்குகிறேன்! ✨