1
NIZHAL UYIR AGHIRATHU / Re: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐💥Season 12💫
« on: January 07, 2024, 12:47:05 pm »
*இப்புகை படத்தில் வரும் ஒரு ஒத்தை அடி பாதை, அதில் ஒரு ஆவியாக நிற்கும் பெண், சுற்றி அடர்ந்த காடு, இருள் சூழ்ந்த இடம்....என்னவாக இருக்கும்?
(இது என் கவிதை)
ஒத்தை அடி பாதை:-
யாரும் வராதா பாதை நான்..
என் பாதையில் நீயும் வந்தால் உன் மௌனம் கூட என்னிடம் பேசும்..
தனிமைகள் கூட எனக்கு சொந்தம்..
போ! நானே உன் பாதை.... தொடக்கமும் நானே முடிவும் நானே ........
ஆவியாக நிற்கும் பெண் :-
பிறப்புக்கும் நானே, ஆணின் பலமும் நானே எல்லாம் நானே...
சோர்ந்து போகிறேன் இறந்த பின்பு கூட..
வழியில் விட்டுச்சென்றேன் சில நம்பிக்கையோடு வலிக்கும் என்று நம்பிக்கையே போனது...
இந்த இருள் கூட எனக்காக தான் காத்திருக்குமோ நினைத்து வந்தேன் ஆனால், நான் நின்றேன் இருளில்! நானே இருளாகினேன்......
அடர்ந்து காடு :-
விண்ணை முட்டும்
மரங்கள்..
ஒளிகூட ஊடுருவ சிரமப்படும்..
வருடத்தில் வரும் நாட்களின்
தேதி கூட இல்லை,
எத்தனை நாட்கள்
கழிந்தன என்ற
அக்கறையும் இல்லை ..
தனிமையில் முடிவில்லாமல்
நீண்டு கொண்டிருந்த
இருளை தூங்க விடாமல் ரசிப்பவன்...
இருள் சூழ்ந்த இடம் :-
பயத்தின் சாணக்யான் நான்..
உலகமே உறங்கியும் அமைதியற்று விழித்து பார்க்கும் என் இருளில் உன் பயம் தான் எனது பலம்..
என்னை விட்டுப் போனால் வெலுச்சம் தான் மிச்சம் ஆனால் என்னை தேடி வந்தால் தனிமையே உச்சம்...
நீ பிறக்கும் முன் உனது இருளும் நானே, உன் கல்லறையில் எட்டிப் பார்த்தவனும் நானே..
Disclaimer
இந்த கவிதையில் வரும் எல்லாம் எனது கற்பனையே முழுக்க முழுக்க கற்பனையே....
இப்படிக்கு
அன்றும்
இன்றும்
என்றும்
"நியாபகம் வருகிறதா இவன் யார் என்று தெரிகிறதா உங்கள்"
...............................
:😎BLACKED😎:
...............................
(இது என் கவிதை)
ஒத்தை அடி பாதை:-
யாரும் வராதா பாதை நான்..
என் பாதையில் நீயும் வந்தால் உன் மௌனம் கூட என்னிடம் பேசும்..
தனிமைகள் கூட எனக்கு சொந்தம்..
போ! நானே உன் பாதை.... தொடக்கமும் நானே முடிவும் நானே ........
ஆவியாக நிற்கும் பெண் :-
பிறப்புக்கும் நானே, ஆணின் பலமும் நானே எல்லாம் நானே...
சோர்ந்து போகிறேன் இறந்த பின்பு கூட..
வழியில் விட்டுச்சென்றேன் சில நம்பிக்கையோடு வலிக்கும் என்று நம்பிக்கையே போனது...
இந்த இருள் கூட எனக்காக தான் காத்திருக்குமோ நினைத்து வந்தேன் ஆனால், நான் நின்றேன் இருளில்! நானே இருளாகினேன்......
அடர்ந்து காடு :-
விண்ணை முட்டும்
மரங்கள்..
ஒளிகூட ஊடுருவ சிரமப்படும்..
வருடத்தில் வரும் நாட்களின்
தேதி கூட இல்லை,
எத்தனை நாட்கள்
கழிந்தன என்ற
அக்கறையும் இல்லை ..
தனிமையில் முடிவில்லாமல்
நீண்டு கொண்டிருந்த
இருளை தூங்க விடாமல் ரசிப்பவன்...
இருள் சூழ்ந்த இடம் :-
பயத்தின் சாணக்யான் நான்..
உலகமே உறங்கியும் அமைதியற்று விழித்து பார்க்கும் என் இருளில் உன் பயம் தான் எனது பலம்..
என்னை விட்டுப் போனால் வெலுச்சம் தான் மிச்சம் ஆனால் என்னை தேடி வந்தால் தனிமையே உச்சம்...
நீ பிறக்கும் முன் உனது இருளும் நானே, உன் கல்லறையில் எட்டிப் பார்த்தவனும் நானே..
Disclaimer
இந்த கவிதையில் வரும் எல்லாம் எனது கற்பனையே முழுக்க முழுக்க கற்பனையே....
இப்படிக்கு
அன்றும்
இன்றும்
என்றும்
"நியாபகம் வருகிறதா இவன் யார் என்று தெரிகிறதா உங்கள்"
...............................
:😎BLACKED😎:
...............................