என்னவளே,!!!!!
என்னிடம் ஏதோ சொல்ல வந்தாய்,,,
ஏனொ தெரியவில்லை மெளனமாக திரும்பி
சென்றுவிட்டார்,,,,, பேச வார்த்தை இல்லை என்று எண்ணினேன்,,,,,பின்புதான் தெரிந்தது என்னிடம்
பேச உனக்கு வார்த்தையே இல்லை என்று,,,!!!!!!
காற்றில் கிழியும் இலைபோல என் இதயம் கிழிந்ததடி,,,
உன் பிரிவால்,,,💔
தாயின் கருவறையில் உள்ள நச்சுப்பை வெட்டுண்டதும்
கருவறை உள்ளேயே இறக்கும்,,
குழந்தை போல் நானும் இறந்தேபோனேன்,,
உன் இதய கருவறையுள்ளே ,,,,
உன் செவ்விதழில் இருந்து வந்த வார்த்தைகள்,,,
நாம் பறிமாறிக்கொண்ட பல முத்தங்கள்,,,,,,,
சில நேர ஊடல்கள்,,,,,, திகட்டாத கூடல்கள்,,,,,,,,
இவை அனைத்தும் கானல் நீரானதே உன் பிரிவினால்,,,
என்னவளே,,,,,,,
பிரிந்து சென்ற நீ மீண்டும் வந்து விடாதே,,,,,
அது உனக்கு பெருத்த ஏமாற்றமாக அமையும்,,,,,,,,
உடலை விட்டு பிரிந்த உயிர் மீண்டும் இணையாது,,,,,,,,
நான் சில காலம் வாழ ஆசை படுகின்றனர்,,,,
உன் நினைவுகளுடன்,,,,,,, ஒரு நாள் உன் நினைவு என்னை விட்டு நீங்கும்,,, அன்று என் நினைவு உன்னுள் என்னை நினைவுகூரும் என்று நம்புகின்றேன்,,,,,,,,என்னவளே,,,,,,,,,,,,,
நன்றி,,,,
உங்கள் நண்பன்,,
ர,ரவி ( TNanban)